மாநகராட்சி இடங்களில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மாநகராட்சி ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சென்னை மாநகராட்சி பகுதிக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.